கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

கலைஞருடன் திருமாவளவன் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை சென்னையில் 15.04.2011 அன்று , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். ரவிக்குமார் எம்.எல்.ஏ, பொன்குமார் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment