கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஊதியம் குறைக்கப்படவில்லை - முதல்வர் கருணாநிதி


தேர்தலில் பணியிடும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஊதியம் குறைக்கப்படவில்லை. அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி 13.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக அவர்களுக்கு
^300,
உணவுப்படியாக
^60
வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதனை உணவுப் படியையும் சேர்த்து ஊதியமாக
^275
என குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம், இவ்வாறு ஊதியத்தை குறைத்தால், அதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக் கூறியதன் பேரில், அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியமான
^300ஐ
தொடரவும், உணவுப்படியாக
^60
வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக அவர்களுக்கு
^300,
உணவுப்படியாக
^60
வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதனை உணவுப் படியையும் சேர்த்து ஊதியமாக
^275
என குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம், இவ்வாறு ஊதியத்தை குறைத்தால், அதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக் கூறியதன் பேரில், அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியமான
^300ஐ
தொடரவும், உணவுப்படியாக
^60
வழங்கப்படுகிறது.
எனவே, முன்னாள் ராணுவத்தினர் தற்போது எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வேண்டுமென்றே உண்மையை மறைத்து, தேர்தல் நாளன்று மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நாளிதழும், ஜெயா தொலைக்காட்சியும் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. சட்டப்படியான நடவடிக்கைக்குரியது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment