கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 25, 2011

பாபாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி



உடல் நலக்குறைவால் இறந்த சாய்பாபா உடலுக்கு, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாய்பாபா மறைவு செய்தி கேட்டதும் முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்தார். தனது சார்பில் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புட்டபர்த்தி செல்லுமாறு கூறினார். இதையடுத்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று மதியம் 12.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் புட்டபர்த்தி சென்றார். அங்கு சாய்பாபா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறிது நேரம் அங்கிருந்து விட்டு 24.04.2011 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

No comments:

Post a Comment