கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 22, 2011

கலைஞரிடம் பேரா. சுப. வீ வாழ்த்து


தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை 22.04.2011அன்று அவரது இல்லத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையார், சுப.வீ.அவர்களின் துணைவியார் வீ.வசந்தா ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment