கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 22, 2011

கலைஞர் தலைமையில் மணவிழா


சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் ஆய்வக நூலகத்தில் பணிபுரியும் செந்தில் - சத்யா மணவிழாவை 21.04.2011 அன்று முதலமைச்சர் கலைஞர் நடத்தி வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பலர் உடனுள்ளனர்.

No comments:

Post a Comment