கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 20, 2011

தேசிய லீக் தலைவர் முதல்வருடன் சந்திப்பு


தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அகமது, முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் 19.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். பின்னர், நிருபர்களிடம் பஷீர் அகமது கூறியதாவது:
தேர்தலில் இஸ்லாமிய மக்கள், தங்களது ஏகோபித்த ஆதரவை திமுக அணிக்கு தெரிவித்துள்ளனர். எனவே, கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார். ஊடகங்களின் கருத்து திணிப்பை மாற்றி அமைக்கும் வகையில், இஸ்லாமிய மக்கள் மவுன புரட்சியாக திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment