கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 29, 2011

பொட்டு சுரேஷை சந்தித்த மாஜி அமைச்சர்கள்


திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு 28.07.2011 அன்று காலை 11 மணிக்கு சென்றனர். அங்கே அடைக்கப்பட்டிருக்கும் பொட்டு சுரேஷை பார்த்துச் சென்றனர்.

இவர்களோடு நெல்லை மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சரும் பாளையங்கோட்டை எம்எல்ஏவான டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment