" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.டி.சேகர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து
வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.டி.சேகர், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை 12.07.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள்.
No comments:
Post a Comment