கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 10, 2011

வடசென்னை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக சேகர் நியமனம்


வடசென்னை மாவட்ட தி.மு.க., செயலர் வி.எஸ்.பாபு, அப்பொறுப்பிலிருந்து விலகியதால், மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

"வடசென்னை மாவட்ட தி.மு.க., செயலர் பாபு, அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இதனால், மாவட்ட கட்சிப் பணிகள் நடைபெற, பெரம்பூர் பகுதி செயலராக பணியாற்றி வரும் சேகர் வடசென்னை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment