கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 18, 2011

திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுதர்சனம் கலைஞரிடம் வாழ்த்து பெற்றார்


திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுதர்சனம், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, துரைசாமி, விஸ்வநாதன், நீலகண்டன், மிசா.மதிவாணன், வெங்கடாசலபதி, பாஸ்கர் சுந்தரம், பார்த்தசாரதி.

No comments:

Post a Comment