கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

அராஜக போக்கு, பொய் வழக்கு அதிமுக அரசை கண்டித்து திமுக அறப் போராட்டம்


திமுக தலைமை கழகம் 21.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக அரசின் அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குகளை போடுவது போன்றவற்றை கண்டித்து திமுக சார்பில் மாநில அளவில் அறப்போர் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி அன்று, அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களின் முன்பு அறப் போராட்டம் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளில் திமுகவினர் உடனடியாக ஈடுபட வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment