கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

தியாகிகளுக்கு கவர்னர் தேநீர் விருந்து : முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு


குடியரசு தினத்தை முன் னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கவர்னர் பர்னாலா தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தை முன் னிட்டு கவர்னர் பர்னாலா (26.01.2011) அன்று சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அணிவகுப்பு ஊர்திகளுக்கும் கவர்னர் பர்னாலா பரிசுகள் வழங்கினார்.

No comments:

Post a Comment