கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 23, 2011

கலைஞருடன் ப.சிதம்பரம் சந்திப்பு



முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை (22.01.2011) அன்று புதிய தலைமைச் செயலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.

No comments:

Post a Comment