கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 29, 2011

சிங்காரவேலர் பிறந்த நாள் அரசு விழா - முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு


மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் நினை வாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங் காரவேலர் மாளிகை எனப் பெயர் சூட்டியும், அங்கு அவரது திரு வுருவச் சிலையை நிறு வியும், மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டத் திற்கு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நினைவு இலவச மீனவர் வீட்டு வசதித் திட்டம் எனப் பெயர் சூட்டியும், அவ ரது நூல்களை நாட்டு டைமையாக்கி, மரபுரி மையர்க்கு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை யாக வழங்கியும், பல் வேறு வகையில் சிறப்புகள் செய்துள்ள இந்த அரசு சிங்கார வேலரின் 151-வது பிறந்த நாளான பிப்ர வரி மாதம் 18ஆம் நாளை அரசு சார்பில் கொண்டாடுவதென்று முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் கலை ஞர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment