கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 3, 2011

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள்


திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


02.03.2011 அன்று இரவு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.


இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் 7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment