![](http://1.bp.blogspot.com/-wLDqQhBK0oM/TYYGPKzsu1I/AAAAAAAADDk/Uhl81Y-1TOU/s400/dmk.jpg)
தேர்தல் பணிகளை கவனிக்க திமுக தலைமைக்கழகம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 20.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆங்காங்கே மாவட்டங்களில் எழும் பிரச்னைகள் குறித்து திமுக தலைமை கழகத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும், தொகுதிகளில் நடக்க வேண்டிய பணிகளை தலைமைக்கழகம் சார்பில் கவனிக்கவும் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொன்.முத்துராமலிங்கம், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பெ.வீ.கல்யாணசுந்தரம், எஸ்.பி.சிவப்பிரகாசம், துறைமுகம் காஜா
ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு க.அன்பழகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment