கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

துணை முதல்வரிடம் தென்சென்னை தி.மு.க வேட்பாளர்கள் வாழ்த்து


துணை முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தென்சென்னை திமுக வேட்பாளர்கள் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி), தனசேகரன் (விருகம்பாக்கம்), மகேஷ்குமார் (சைதாப்பேட்டை), அசன் முகமது ஜின்னா (ஆயிரம் விளக்கு) ஆகியோர் 18.03.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment