கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

கிரிக்கெட் : நேரில் கண்டுகளித்தார் கலைஞர்


தேர்தல் களத்தில் அனல் பறந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் மனசை ரிலாக்ஸ் செய்ய கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்தார் முதல்வர் கருணாநிதி.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி 20.03.2011 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். உடன் மத்திய அமைச்சர் நெப்போலியனும் இருந்தார்.

No comments:

Post a Comment