கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

கலைஞருக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி


பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி, கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் நலசங்க காப்பாளர் ராஜகோபால், தமிழ்நாடு மாநில பணியாளர் சங்க தலைவர் வேலாயுதம் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை 15.02.2011 அன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன்

No comments:

Post a Comment