கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, February 24, 2011

கடந்த 2009&10ம் ஆண்டுக்கான தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத்தொகை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது


கடந்த 2009-10ம் ஆண்டுக்கான தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத்தொகை ஸீ50 லட்சத்துக்கான காசோலையை 22.02.2011 அன்று தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதியிடம், காவலர் வீட்டு வசதி கழக தலைவர் விபாகர் சர்மா வழங்கினார்.

No comments:

Post a Comment