

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், சிறுபான்மையினர் சமூ புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment