கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 26, 2011

மு.க.ஸ்டாலின் - சுபா. இளவரசன் சந்திப்பு


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுபா.இளவரசன், தமிழர் நீதிக் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.



No comments:

Post a Comment