
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுபா.இளவரசன், தமிழர் நீதிக் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.
No comments:
Post a Comment