![](http://4.bp.blogspot.com/-koR-zVT-C9w/TWkW1AN8i7I/AAAAAAAACr0/NARJ8gop4pE/s400/K.jpg)
திமுக தலைவர் கருணாநிதியிடம் 26.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை சார்பாக அதன் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் நிதியாக முதற்கட்டமாக 15 லட்சத்து 2ஆயித்து, 376 ரூபாயினை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment