கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 21, 2011

உ.வே.சா.வின் 157ஆம் ஆண்டு பிறந்த நாள்


19.02.2011 அன்று தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு நிதித்துறை அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, பால்வளத் துறை அமைச்சர் உ.மதிவாணன், மகளிர் ஆணையத் தலைவி எஸ்.பி.சற்குணபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment