கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

அண்ணா நினைவிடத்தில் கலைஞர் அஞ்சலி





அண்ணா நினைவு நாளையொட்டி 03.02.2011 அன்று சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் இருந்து இந்த பேரணியை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதால், நேற்றே தமிழகம் முழுவதும் உள்ள திமுக முக்கிய நிர்வாகிகள் சென்னையில் தங்கியிருந்ததால் அவர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

அண்ணா நினைவிடம் அருகே பேரணி நிறைவடைந்தது. பேரணி நிறைவடைந்ததும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், உட்பட திமுகவினர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


No comments:

Post a Comment