கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 5, 2011

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்


இந்தியா அளவில் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது என திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு மததியரசின் சார்பில் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2ந்தேதி நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விருது பெற்று திருவண்ணாமலை திரும்பிய ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்திது திருவண்ணாமலை மாவட்டம் என்பதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.

விருதினை பெற்ற மாவட்ட ஆட்சியர் 4ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோரிடமும் வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment