கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 26, 2011

புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்


முதல்வர் கருணாநிதி 26.02.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ரூபாய் 400 கோடி செலவில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கே.பி.பி.சாமி, ஜேகே.ரித்தீஷ், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment