கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

கலைஞருக்கு திரைப்படத் துறையின் இதயம் விருது


முதல்வர் கருணாநிதியை 11.02.2011 அன்று அவரது இல்லத்தில் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் நாக்பூர் நிர்சார் திரைபடக் கழகம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு இளைஞன் திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்க்கான விருது மற்றும் திரைத்துறையின் இதயம் பட்டத்தினை அவர் சார்பாக பெற்றுக்கொண்டு வந்து காண்பித்தார்கள்.


No comments:

Post a Comment