
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.என். அம்மாவாசி, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். சட்டமன்ற தேர்தல் குறித்து நடந்த இச்சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment