கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 25, 2011

வி.ஏ.ஓ. போராட்டம் திரும்பப் பெறல்


தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவைத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிருவாகிகள், தங்களது கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில், போராட்டங்களை உடனடியாக திரும்பப் பெற்று பணிக்குத் திரும்புவது என முடிவு செய்து தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment