கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, February 13, 2011

கலைஞர் - ம.பொ.சி மன்றத்தினர் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை 13.02.2011 அன்று ம.பொ.சி மன்றக் காப்பாளர் கே.வி.சுந்தரபாபு மற்றும் மன்ற நிர்வாகிகள் கேவிஎஸ். தயாளன், சி.பழனியப்பன், டி.சக்கரவர்த்தி, எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் சந்தித்து சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் உருவச் சிலையை நிறுவியதற்காக நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment