கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

துணை முதல்வருக்கு திருநங்கைகள் நன்றி


துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தாய் விழுதுகள் அமைப்பு தலைவர் லட்சுமிபாய் தலைமையில் திருநங்கைகள், அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை 07.03.2011 அன்று சந்தித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறும்போது, ‘‘ஏப்ரல் 15ம் தேதியை திருநங்கையர் தினமாக அறிவித்ததற்காக துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். தேர்தலில் திமுக கூட்டணிக்கு எங்களது ஆதரவை தெரிவித்தோம்” என்றனர்.

No comments:

Post a Comment