கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, November 10, 2010

சட்டப்ரேவையில் வண்ணமீன்கள்: கலைஞர் பார்வை



முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய சட்டப்பேரவை வளாகத்தில், பொதுமக்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சிக் கலைக்கூடத்தை 09.11.2010 அன்று பார்வையிட்டார்.


அப்போது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலர் எம்.பி.நிர்மலா. மீன்வளத்துறை இயக்குநர் கே.செல்லமுத்து, மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவர் அடைக்கலம் ஆகியோர் முதல்வருடன் இருந்தனர்.


No comments:

Post a Comment