கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 8, 2010

கலைஞருக்கு நன்றி தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ், சிவபுண்ணியம்


முதல்வர் கருணாநிதியை இன்று (08.11.2010) புதிய தலைமைச் செயலக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது சட்டப்பேரவை மண்டபத்தில் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் ஜீவானந்தம் ஆகியோரின் திருவுருவப் படங்களை வைத்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.




No comments:

Post a Comment