" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் 13.11.2010 அன்று சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அருகில் தயாளு அம்மாள், தாணுவின் மகள் கவிதா, மருமகன் நடராஜ்.
No comments:
Post a Comment