கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

கலைஞருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு




முதல்வர் கருணாநிதியை இன்று (22.11.2010) அவரது கோபாலபுரம் இல்லத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

அப்போது நாக்பூரில் நடைபெறவுள்ள அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரியின் மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

இச்சந்திப்பின் போது தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.சுரேந்திரன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment