கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 23, 2011

கலைஞரிடம் சுப. வீ வாழ்த்து பெற்றார்


22.08.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர்களிடம் பெரியார் விருது பெற இருக்கும் சுப. வீரபாண்டியன் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி கூறினார். உடன் அவரது சகோதரர் எஸ்பி. முத்துராமன்.

No comments:

Post a Comment