![](http://1.bp.blogspot.com/-pFY1k5kOVFw/TkzBqxX3GcI/AAAAAAAAE70/bW4GioQY3UY/s400/A.jpg)
திமுக தலைமைக் கழகம் 14 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாட்டின் விடுதலை திருநாளையொட்டி 15 .08 .2011 அன்று திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 8 மணிக்கு முறைப்படி தேசியக் கொடி ஏற்றப்படும். இதில் தென் சென்னை, வட சென்னை மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment