கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

அண்ணா அறிவாலயத்தில் விடுதலை திருநாள் விழா


திமுக தலைமைக் கழகம் 14 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாட்டின் விடுதலை திருநாளையொட்டி 15 .08 .2011 அன்று திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 8 மணிக்கு முறைப்படி தேசியக் கொடி ஏற்றப்படும். இதில் தென் சென்னை, வட சென்னை மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment