![](http://3.bp.blogspot.com/-Dpcqf-pGhnk/TlOy5Ny5ruI/AAAAAAAAFD0/FRp4K68N7bo/s400/V.jpg)
![](http://3.bp.blogspot.com/-GCbGaba-XP0/TlOy135G5XI/AAAAAAAAFDs/RojN7K5WtYU/s400/Alanthur%2BBharathi.jpg)
![](http://2.bp.blogspot.com/-OXNdijJUgWI/TlOyzGs4GgI/AAAAAAAAFDk/U-4bR7IZuzE/s400/U.jpg)
![](http://4.bp.blogspot.com/-AWkP4OPUoKc/TlOywoIwnfI/AAAAAAAAFDc/juRo0GuLjME/s400/MS.jpg)
திமுக முப்பெரும் விழாவையொட்டி பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் 22.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக சார்பில் முப்பெரும் விழா, வேலூரில் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கும், அண்ணா விருது ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது திருநெல்வேலி உமா மகேஸ்வரிக்கும், கலைஞர் விருது தி.அ.முகமது சகிக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment