கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 23, 2011

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு





திமுக முப்பெரும் விழாவையொட்டி பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் 22.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக சார்பில் முப்பெரும் விழா, வேலூரில் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கும், அண்ணா விருது ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது திருநெல்வேலி உமா மகேஸ்வரிக்கும், கலைஞர் விருது தி.அ.முகமது சகிக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment