கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பொங்கலூர் மணி கைது


திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் ஏ.எஸ்.மணி 17 .08 .2011 அன்று மாலை கைது செய்யப்பட்டார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சென்று காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் அவினாசி வேலம்பட்டியைச்சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரன்.

இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. மணி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து அவரை கைது செய்ய முடிவெடுத்தனர் போலீசார்.ஏ.எஸ். மணி, திருப்பூரில் விக்ரம் ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்ததும், அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

பெருங்குடி திமுக செயலாளர் குண்டர்சட்டத்தில் கைது

சென்னை வேளச்சேரியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் பெருங்குடி திமுக செயலாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளி மக்பூல் ஜான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


பெருங்குடி திமுக செயலாளராக பதவி வகிப்பவர் எஸ்.வி.ரவிச்சந்திரன். இவர் பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராகவும் பதவி வகிக்கிறார்.


No comments:

Post a Comment