கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 30, 2010

முதலமைச்சரின் செயலாளர் கே.சண்முகநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை - கலைஞர் உடல்நலம் விசாரித்தார்


முதலமைச்சரின் செயலாளர் கே.சண்முகநாதனுக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந் ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவருக்கு உடனடி யாக இருதய அறுவை சிகிச்சை (பை பாஸ் சர்ஜரி) செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அவர், அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சண்முகநாதனை முதலமைச்சர் கலைஞர் நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் விசாரித்து அறிந்தார். கே.சண் முகநாதனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.

No comments:

Post a Comment