கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 29, 2010

திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒத்திவைப்பு


முதல்வர் கருணாநிதியுடனான திமுக நிர்வாகிகள் கலந்துரை யாடல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
முதல்வர் கருணாநிதி தஞ்சை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார். அவரது உடல்நலன் கருதி, ஏற்கனவே மாவட்ட வாரியாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படு கின்றன. கூட்டம் நடைபெறும் தேதி மாவட்ட வாரியாக பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment