கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

பெரியார் பிறந்த நாள்: கலைஞர் மரியாதை



முதல்வர் கருணாநிதி இன்று (17.09.2010) பெரியாரின் 132வது பிறந்த நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டியன் ஆறுமுகம், பரிதி இளம்வழுதி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment