" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
மதுரையில் அண்ணா பிறந்த நாளையொட்டி 15.09.2010 அன்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் தி.மு.க வினர் ஊர்வலமாகச் சென்றனர். முடிவில் அண்ணா சிலைக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மாலை அணிவித்தார்.
No comments:
Post a Comment