கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 18, 2010

முதல்வருடன் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சந்திப்பு


தமிழ்நாட்டில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவிகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

2006-ம்
ஆண்டு காமராஜர் பிறந்தநாள் முதல் வாரம் 2 முட்டை வழங்கப்பட்டது. 15.7.2007 முதல் வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி ’இனிசத்துணவில் வாரம் 5 நாள் முட்டை வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதியை நேற்று (17.09.2010) அவரது இல்லத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் தலைமையில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.நல்லதம்பி,செயலர் கே.தங்கமுத்து, உட்பட பலர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment