கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

முதல்வருடன் கடற்படை துணை தளபதி சந்திப்பு


தமிழக முதல்வர் கருணாநிதியை கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை துணை தளபதி அனுப்சிங் 07.09.2010 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது கடற்படை கமாண்டர் ராஜிவ் கிரோட்ரா, பொதுத் துறை செயலர் ஜோதி ஜெகராஜன், மீன் வளத்துறை செயலர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அனுப்சிங் கூறியதாவது:
தமிழக கடலோர பாதுகாப்பு பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு பிரச்னை பற்றியும் பேசினோம். மாநில கடலோர பாதுகாப்பு கடற்படை ஆணையத்தை உருவாக்கி, தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

No comments:

Post a Comment