கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

102வது பிறந்த நாள் அண்ணா சிலைக்கு கலைஞர் மரியாதை


முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பேராசிரியர் க. அன்பழகன், ஆர்க்காடு நா. வீராசாமி, துரைமுருகன், முனைவர் க. பொன்முடி, பரிதி இளம்வழுதி மற்றும் கவிஞர் கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்ளனர் (சென்னை, 15.9.2010).

No comments:

Post a Comment