கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 13, 2010

கலைஞருடன் தென்னை விவசாயிகள் நல வாரியத்தினர் சந்திப்பு


தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி கவுண்டர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.சுப்பிரமணியம், இரா.கலைச்செல்வன்,மு.ஏ.கந்தசாமிகவுண்டர்,ராசு என்கிற கந்தசாமி, மகுடபதி, பி.என்.வேலுசாமி, சா.ராஜசேகரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை இன்று புனித ஜார்ஜ் கோட்டையில்

சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின் போது ஊரகத்தொழில்கள் மற்றும் கால்நடைப்பராமரிப்பு துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment