கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 11, 2011

புதுவை தேர்தல் : தொகுதி பங்கீடு பேச்சுக்கு திமுகவில் நால்வர் குழு


புதுவை சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அமைப்பாளர்கள் ஜானகிராமன், ஏ.எம்.எச்.நாஜீம், துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment