கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

கலைஞருக்கு சிறுபான்மை அமைப்புகள் நன்றி


சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கியதற்காக முதல்வர் கருணாநிதியை தலைமைச்செயலகத்தில் 01.03.2011 அன்று சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ, மு.அப்பாவு, தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை மயிலை உயர்மன்ற மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை, சிறுபான்மை மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், முஸ்லிம் லீக் மாநில அமைப்பாளர் எம்.கே.எம்.முகமது ஷபி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment